Thursday, January 10, 2008

வருண பேதம்

பகுதறிவு கொள்கை இந்துகளுக்கு எதிராக மட்டுமே ஏவப்பட்டுள்ள்து. மற்ற மார்கங்களில் உள்ள மூட பழக்கவழக்கங்களை சாடவில்லை என்பது மிக வருந்ததக்கது. அதே தருணம் இந்து மத சம்பிரதாயாங்களால் ஏமாற்றப்படும் மக்களே அதிகம். வேதம் என்ற பெயரால் வருணங்களை ஏற்படுத்தி மக்களை அடிமைபடுத்திய பிராமணர்களை என்ன செய்வது. பகுதறிவு கொள்கை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக உள்ளது போல, இந்து மத வகுப்புவாதங்களும் எற்றுகொள்ளகூடியது அல்ல.