இந்திய துணைக்கண்டத்தின் வரலாற்றில் தமிழ்நாட்டிற்கு எப்பொழுதுமே தனித்த பாரம்பரியமும், சுயமரியாதை பின்னனியும் உண்டு. தமிழ் மாநிலத்தின் தனித்துவத்தை பிரதிநிதித்துவம் செய்து வந்த திராவிட கட்சிகள் சோரம் போன நிலையில் மருத்துவர் ராமதாசு தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை மீட்டெடுப்பதில் முன்கை எடுத்திருக்கிறது. காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு நதிநீர்ப் பிரச்சனைகள் தொடங்கி தாமிரபரணியில் நடக்கும் மணல் கொள்ளை, டாடாவின் கனிம கொள்ளை என அத்தனை மக்கள் பிரச்சனைகளுக்கும் முகம் கொடுக்கும் கட்சியாக பா.ம.க பரிணமித்திருக்கிறது.
Thursday, August 9, 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
பா.ம.கவெல்லாம் ஓரு கட்சி.. அதற்கு இப்படி ஓரு பதிவு..
தி.மு.க.வினர் சொத்துச் சேர்க்க மூன்று நான்கு தலைமுறையானது. அதற்கு கலைஞர் ஐந்து முறை முதல்வராக இருக்க வேண்டியிருந்தது. ஆனால், நம்ம ஐயாவோ, கட்சியோ பதவியில் இல்லாமலேயே ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துவிட்டார்கள். இதில் தமிழைக் காப்பாற்றுகிறேன் என்ற பேச்சுவேற. தமிழ் பேரைச் சொல்லி இன்னும் எத்தனை பேருய்யா கொள்ளையடிக்கப் போறீங்க?
போய் அந்த விபச்சாரி மகன் ராமதாசின் காலை நக்கு. அதுக்குதான் நீ லாயக்கு
Post a Comment